Friday, May 28, 2021

பிரதமரை அரை மணி நேரம் காக்க வைத்த மம்தா?.. 'திமிர்பிடித்தவர்'.. பாஜக கடுமையான விமர்சனம்!

பிரதமரை அரை மணி நேரம் காக்க வைத்த மம்தா?.. 'திமிர்பிடித்தவர்'.. பாஜக கடுமையான விமர்சனம்! கொல்கத்தா: பிரதமர் மோடியை மம்தா பானர்ஜி அரை மணி நேரம் காக்க வைத்து விட்டதாக வெளியான தகவல் தொடர்பாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மம்தா பானர்ஜியை கண்டித்துள்ளார். யாஸ் புயலால் பாதிக்கப்பட்ட மேற்கு வங்கம் மற்றும் ஒடிசாவில் பிரதமர் நரேந்திர மோடி இன்று நேரில் ஆய்வு செய்தார். ஒடிசாவில் புயல் பாதிப்பு குறித்து https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...