Friday, May 28, 2021
இந்தியாவில் கொரோனா அதிகரித்ததால்.. உலகளாவிய தடுப்பூசி வினியோகத்தில் பெரும் பாதிப்பு- Covax கவலை
இந்தியாவில் கொரோனா அதிகரித்ததால்.. உலகளாவிய தடுப்பூசி வினியோகத்தில் பெரும் பாதிப்பு- Covax கவலை ஜெனிவா: இந்தியாவில் கொரோனா வைரஸ் நோய் தொற்று அதிகரித்துள்ள நிலையில், இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில் கோவாக்ஸ் (COVAX) மூலமான தடுப்பூசி விநியோகம் கடுமையாக பாதித்துள்ளது. ஜூன் இறுதிக்குள் 190 மில்லியன் அளவுக்கு தடுப்பூசி டோஸ் பற்றாக்குறை ஏற்படும் என்று உலக சுகாதார அமைப்பு, யுனிசெஃப், Gavi, மற்றும் CEPI தங்கள் கூட்டு அறிக்கையில் தெரிவித்துள்ளது. {image-remdesivir77-1619328662.jpg https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
ரமேஷ் சந்திர ஸ்வைன்: 17 பெண்களை ஏமாற்றி திருமணம்: பல கோடி ரூபாய் மோசடி செய்த 66 வயது நபர் Click here to see the BBC interactive மருத்துவராகவ...
-
பிரேசிலில் சோகம்... விமானம் நொறுங்கி விழுந்து 5 கால்பந்து வீரர்கள் உயிரிழப்பு! ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் விமானம் நொறுங்கி விழுந்ததில் கால்ப...
-
இஸ்ரேலில் பெரும் சோகம்.. நெருப்பு திருவிழாவின்போது.. கூட்ட நெரிசலில் சிக்கி 44 பக்தர்கள் உயிரிழப்பு மெரோன்: இஸ்ரேல் நாட்டில் நெருப்பு திருவி...
No comments:
Post a Comment