Wednesday, May 5, 2021

'அஸ்ஸாம் அற்புதம்மாள்'- தேசதுரோக வழக்கில் சிறையில் மகன் அகில் கோகாய்- தேர்தலில் ஜெயிக்க வைத்த தாய்

'அஸ்ஸாம் அற்புதம்மாள்'- தேசதுரோக வழக்கில் சிறையில் மகன் அகில் கோகாய்- தேர்தலில் ஜெயிக்க வைத்த தாய் குவஹாத்தி: தமிழகத்தில் ராஜீவ் கொலை வழக்கில் 29 ஆண்டு காலம் சிறைவாசம் அனுபவித்து வரும் மகனை மீட்க போராடுகிற அற்புதம்மாளை நினைவூட்டுகிறார் அஸ்ஸாமின் 84 வயதான பிரியாடா கோகாய். சி.ஏ.ஏ.வை எதிர்த்த ஒற்றை காரணத்துக்காக தேசதுரோக வழக்கில் சிறைவாசம் அனுபவித்து வரும் மனித உரிமை போரால அகில் கோகாயை தேர்தலில் போட்டியிட வைத்து வெற்றி பெற வைத்திருக்கிறார் https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...