Wednesday, May 5, 2021

மேற்கு வங்க கலவரம்.. தேர்தல் ஆணையம்தான் சட்ட ஒழுங்கிற்கு பொறுப்பு.. ஆளுநருக்கு மமதா சாட்டையடி பதில்

மேற்கு வங்க கலவரம்.. தேர்தல் ஆணையம்தான் சட்ட ஒழுங்கிற்கு பொறுப்பு.. ஆளுநருக்கு மமதா சாட்டையடி பதில் கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் சட்ட ஒழுங்கை பாதுகாக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கிய ஆளுநர் ஜெகதீப் தங்கருக்கு மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி சாட்டையடி பதிலடி கொடுத்துள்ளார். மேற்கு வங்கத்தின் முதல்வராக மூன்றாவது முறையாக இன்று மமதா பானர்ஜி பதவி ஏற்றார். 213 இடங்களில் வென்று அறுதிபெரும்பான்மையோடு மமதா மீண்டும் ஆட்சியில் அமர்ந்துள்ளார். மேற்கு வங்கத்தில் https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...