Wednesday, May 5, 2021
மேற்கு வங்க கலவரம்.. தேர்தல் ஆணையம்தான் சட்ட ஒழுங்கிற்கு பொறுப்பு.. ஆளுநருக்கு மமதா சாட்டையடி பதில்
மேற்கு வங்க கலவரம்.. தேர்தல் ஆணையம்தான் சட்ட ஒழுங்கிற்கு பொறுப்பு.. ஆளுநருக்கு மமதா சாட்டையடி பதில் கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் சட்ட ஒழுங்கை பாதுகாக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கிய ஆளுநர் ஜெகதீப் தங்கருக்கு மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி சாட்டையடி பதிலடி கொடுத்துள்ளார். மேற்கு வங்கத்தின் முதல்வராக மூன்றாவது முறையாக இன்று மமதா பானர்ஜி பதவி ஏற்றார். 213 இடங்களில் வென்று அறுதிபெரும்பான்மையோடு மமதா மீண்டும் ஆட்சியில் அமர்ந்துள்ளார். மேற்கு வங்கத்தில் https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
இஸ்ரேலில் பெரும் சோகம்.. நெருப்பு திருவிழாவின்போது.. கூட்ட நெரிசலில் சிக்கி 44 பக்தர்கள் உயிரிழப்பு மெரோன்: இஸ்ரேல் நாட்டில் நெருப்பு திருவி...
-
படிக்க வந்த மாணவி மீது சபலம்.. எல்லை மீறி ஆசிரியர் செய்த காரியம்.. \"ஐயோ..\" பாய்ந்தது போக்சோ வழக்குபடிக்க வந்த மாணவி மீது சபலம்.. எல்லை மீறி ஆசிரியர் செய்த காரியம்.. \"ஐயோ..\" பாய்ந்தது போக்சோ வழக்கு விசாகப்பட்டினம்: ஆந்திரப் பிர...
-
பிரேசிலில் சோகம்... விமானம் நொறுங்கி விழுந்து 5 கால்பந்து வீரர்கள் உயிரிழப்பு! ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் விமானம் நொறுங்கி விழுந்ததில் கால்ப...
No comments:
Post a Comment