Tuesday, May 4, 2021
ஆக்சிஜன் பற்றாக்குறையால் மக்கள் பலியாவது.. \"இனப்படுகொலைக்குச் சமம்\".. அலகாபாத் ஹைகோர்ட் சாட்டையடி!
ஆக்சிஜன் பற்றாக்குறையால் மக்கள் பலியாவது.. \"இனப்படுகொலைக்குச் சமம்\".. அலகாபாத் ஹைகோர்ட் சாட்டையடி! அலகாபாத் : ஆக்சிஜன் பற்றாக்குறையால் நோயாளிகள் இறப்பது இனப்படுகொலைக்கு சமமானது என்று அலகாபாத் ஹைகோர்ட் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா காரணமாக நாளுக்கு நாள் இறப்புகள் அதிகரித்து வருகிறது. கொரோனா வந்து உடல் மோசமாகி இறப்பவர்களை விட, கொரோனாவிற்கு சரியான மருத்துவம் கிடைக்காமல் இறப்பவர்களே இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகம் ஆகி வருகிறார்கள். முக்கியமாக ஒவ்வொரு மாநிலங்களிலும் ஆக்சிஜன் https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
இஸ்ரேலில் பெரும் சோகம்.. நெருப்பு திருவிழாவின்போது.. கூட்ட நெரிசலில் சிக்கி 44 பக்தர்கள் உயிரிழப்பு மெரோன்: இஸ்ரேல் நாட்டில் நெருப்பு திருவி...
-
படிக்க வந்த மாணவி மீது சபலம்.. எல்லை மீறி ஆசிரியர் செய்த காரியம்.. \"ஐயோ..\" பாய்ந்தது போக்சோ வழக்குபடிக்க வந்த மாணவி மீது சபலம்.. எல்லை மீறி ஆசிரியர் செய்த காரியம்.. \"ஐயோ..\" பாய்ந்தது போக்சோ வழக்கு விசாகப்பட்டினம்: ஆந்திரப் பிர...
-
பிரேசிலில் சோகம்... விமானம் நொறுங்கி விழுந்து 5 கால்பந்து வீரர்கள் உயிரிழப்பு! ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் விமானம் நொறுங்கி விழுந்ததில் கால்ப...
No comments:
Post a Comment