Tuesday, May 4, 2021

ஆக்சிஜன் பற்றாக்குறையால் மக்கள் பலியாவது.. \"இனப்படுகொலைக்குச் சமம்\".. அலகாபாத் ஹைகோர்ட் சாட்டையடி!

ஆக்சிஜன் பற்றாக்குறையால் மக்கள் பலியாவது.. \"இனப்படுகொலைக்குச் சமம்\".. அலகாபாத் ஹைகோர்ட் சாட்டையடி! அலகாபாத் : ஆக்சிஜன் பற்றாக்குறையால் நோயாளிகள் இறப்பது இனப்படுகொலைக்கு சமமானது என்று அலகாபாத் ஹைகோர்ட் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா காரணமாக நாளுக்கு நாள் இறப்புகள் அதிகரித்து வருகிறது. கொரோனா வந்து உடல் மோசமாகி இறப்பவர்களை விட, கொரோனாவிற்கு சரியான மருத்துவம் கிடைக்காமல் இறப்பவர்களே இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகம் ஆகி வருகிறார்கள். முக்கியமாக ஒவ்வொரு மாநிலங்களிலும் ஆக்சிஜன் https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...