Wednesday, May 26, 2021
கொரோனா தடுப்பூசி போட்டால் மாஸ்க் தேவையில்லை.. வேக்சின் பணிகளில் தீவிரம் காட்டும் தென் கொரியா
கொரோனா தடுப்பூசி போட்டால் மாஸ்க் தேவையில்லை.. வேக்சின் பணிகளில் தீவிரம் காட்டும் தென் கொரியா சியோல்: கொரோனா தடுப்பூசியின் 2 டோஸ்களை எடுத்துக் கொள்பவர்கள் பொது இடங்களில் மாஸ்க்குகளை அணியத் தேவையில்லை என்று தென் கொரிய அரசு அறிவித்துள்ளது. உலகில் இன்னும் கொரோனா பாதிப்பு முழுமையாகக் கட்டுக்குள் வரவில்லை. அதேநேரம் கொரோனா பாதிப்பும் பரவலும் கையை மீறிச் செல்லாமல் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நாடுகளும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. தடுப்பூசிகளே கொரோனா https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
இஸ்ரேலில் பெரும் சோகம்.. நெருப்பு திருவிழாவின்போது.. கூட்ட நெரிசலில் சிக்கி 44 பக்தர்கள் உயிரிழப்பு மெரோன்: இஸ்ரேல் நாட்டில் நெருப்பு திருவி...
-
படிக்க வந்த மாணவி மீது சபலம்.. எல்லை மீறி ஆசிரியர் செய்த காரியம்.. \"ஐயோ..\" பாய்ந்தது போக்சோ வழக்குபடிக்க வந்த மாணவி மீது சபலம்.. எல்லை மீறி ஆசிரியர் செய்த காரியம்.. \"ஐயோ..\" பாய்ந்தது போக்சோ வழக்கு விசாகப்பட்டினம்: ஆந்திரப் பிர...
-
ரமேஷ் சந்திர ஸ்வைன்: 17 பெண்களை ஏமாற்றி திருமணம்: பல கோடி ரூபாய் மோசடி செய்த 66 வயது நபர் Click here to see the BBC interactive மருத்துவராகவ...
No comments:
Post a Comment