Wednesday, May 26, 2021

சூறைக்காற்றுடன் மழை.. பேய் காற்று புடைச்சூழ.. ஒடிஸா அருகே கரையை கடந்தது யாஸ் புயல்!

சூறைக்காற்றுடன் மழை.. பேய் காற்று புடைச்சூழ.. ஒடிஸா அருகே கரையை கடந்தது யாஸ் புயல்! புவனேஸ்வரம்: வங்கக் கடலில் உருவான யாஸ் புயலானது ஒடிஸா மாநிலம் பாலசோருக்கு அருகே கரையை கடந்தது. அப்போது மணிக்கு 140- 150 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது. வங்கக் கடலில் உருவான யாஸ் புயல் நேற்று மாலை அதி தீவிர புயலாக மாறியது. பின்னர் இந்த புயல் பாலசோருக்கு அருகே மையம் கொண்டிருந்தது. இந்த புயலால் ஒடிஸா, https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...