Wednesday, May 26, 2021
சூறைக்காற்றுடன் மழை.. பேய் காற்று புடைச்சூழ.. ஒடிஸா அருகே கரையை கடந்தது யாஸ் புயல்!
சூறைக்காற்றுடன் மழை.. பேய் காற்று புடைச்சூழ.. ஒடிஸா அருகே கரையை கடந்தது யாஸ் புயல்! புவனேஸ்வரம்: வங்கக் கடலில் உருவான யாஸ் புயலானது ஒடிஸா மாநிலம் பாலசோருக்கு அருகே கரையை கடந்தது. அப்போது மணிக்கு 140- 150 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது. வங்கக் கடலில் உருவான யாஸ் புயல் நேற்று மாலை அதி தீவிர புயலாக மாறியது. பின்னர் இந்த புயல் பாலசோருக்கு அருகே மையம் கொண்டிருந்தது. இந்த புயலால் ஒடிஸா, https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
ரமேஷ் சந்திர ஸ்வைன்: 17 பெண்களை ஏமாற்றி திருமணம்: பல கோடி ரூபாய் மோசடி செய்த 66 வயது நபர் Click here to see the BBC interactive மருத்துவராகவ...
-
பிரேசிலில் சோகம்... விமானம் நொறுங்கி விழுந்து 5 கால்பந்து வீரர்கள் உயிரிழப்பு! ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் விமானம் நொறுங்கி விழுந்ததில் கால்ப...
-
இஸ்ரேலில் பெரும் சோகம்.. நெருப்பு திருவிழாவின்போது.. கூட்ட நெரிசலில் சிக்கி 44 பக்தர்கள் உயிரிழப்பு மெரோன்: இஸ்ரேல் நாட்டில் நெருப்பு திருவி...
No comments:
Post a Comment