Wednesday, May 26, 2021

உள்நாட்டு போர் நடைபெறும் சிரியாவில்.. தொடங்கியது அதிபர் தேர்தல்..முறைகேடுகளை ஆரம்பித்த அதிபர் ஆசாத்?

உள்நாட்டு போர் நடைபெறும் சிரியாவில்.. தொடங்கியது அதிபர் தேர்தல்..முறைகேடுகளை ஆரம்பித்த அதிபர் ஆசாத்? டமாஸ்கஸ்: பல ஆண்டுகளாக உள் நாட்டுப் போர் நடைபெற்று வரும் சிரியாவில் இன்று அதிபர் தேர்தல் தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த 10 ஆண்டுகளாக உள்நாட்டுப் போர் நடைபெற்று வரும் சிரியாவில் இன்று அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் அந்நாட்டு அரசு மேற்கொண்டுள்ளது. நேற்று 21, இன்று 8 ஐஏஎஸ் அதிகாரிகள்.. அதிரடி பணியிடமாற்றம்.. https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...