Wednesday, June 9, 2021

108-ல் பிரசவத்திற்கு சென்ற கர்ப்பிணி.. துணைக்கு சென்ற மாமியார், நாத்தனார்.. விபத்தில் 3 பேரும் பலி

108-ல் பிரசவத்திற்கு சென்ற கர்ப்பிணி.. துணைக்கு சென்ற மாமியார், நாத்தனார்.. விபத்தில் 3 பேரும் பலி கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே ஆம்புலன்ஸ் விபத்தில் சிக்கியதால் கர்ப்பிணி உள்பட 3 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே புதுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி ஜெயலட்சுமி (23). நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு இன்று அதிகாலை பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரது உறவினர்கள் 108 ஆம்புலன்ஸில் அழைத்து https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...