Wednesday, June 9, 2021

\"தொலைச்சுருவேன்\".. டெய்லி 500 பேர் மிரட்டுகிறார்கள்.. போலீஸில் போய் குமுறிய சி.வி. சண்முகம்!

\"தொலைச்சுருவேன்\".. டெய்லி 500 பேர் மிரட்டுகிறார்கள்.. போலீஸில் போய் குமுறிய சி.வி. சண்முகம்! திண்டிவனம்: "சசிகலாவின் தூண்டுதலின்பேரில் அவரின் ஆதரவாளர்கள் 500 பேர் என்னைத் தொலைபேசி மூலம் மிரட்டல் விடுக்கின்றனர்... அவர்கள் என்னையும் என் குடும்பத்தினரையும் கொலை செய்துவிடுவதாக மிரட்டுகிறார்கள்... இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று முன்னாள் அமைச்சர் சண்முகம் போலீஸ் ஸ்டேஷனில் பரபரப்பு புகார் அளித்துள்ளார். விழுப்புரம் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சிவி https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...