Monday, June 21, 2021

கொரோனா பெருந்தொற்று எதிரொலி.. அமர்நாத் புனித யாத்திரை.. இரண்டாவது ஆண்டாக ரத்து

கொரோனா பெருந்தொற்று எதிரொலி.. அமர்நாத் புனித யாத்திரை.. இரண்டாவது ஆண்டாக ரத்து ஸ்ரீநகர்: கொரோனா பெருந்தொற்று காரணமாக அமர்நாத் யாத்திரை இரண்டாவது ஆண்டாக இந்த ஆண்டு ரத்து செய்யப்படுவதாகக் காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா அறிவித்துள்ளார். இந்தியாவில் கடந்த சில மாதங்களாக மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா 2ஆம் அலை இப்போது தான் கட்டுக்குள் வந்துள்ளது. இதையடுத்து ஒவ்வொரு மாநிலங்களும் ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்து வருகின்றனர். இன்னும் https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...