Monday, June 21, 2021

கொரோனா உயிரிழப்புகளுக்கு இழப்பீடு.. மத்திய அரசின் பரிசீலனை நிச்சயம் தேவை.. உச்ச நீதிமன்றம்

கொரோனா உயிரிழப்புகளுக்கு இழப்பீடு.. மத்திய அரசின் பரிசீலனை நிச்சயம் தேவை.. உச்ச நீதிமன்றம் டெல்லி: கொரோனாவால் உயிரிழந்த அனைத்து குடும்பங்களுக்கும் 4 லட்ச ரூபாயை வழங்க வேண்டும் என்று மத்திய அரசு முடிவெடுத்துவிட்டதா என்று கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்றம், அனைவருக்கும் சீரான இழப்பீடு வழங்குவது குறித்து அரசு பசீரிலனை செய்ய வேண்டும் என்றனர். இந்தியாவில் இதுவரை 3.85 லட்சம் பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கொரோனாவால் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு இழப்பீடு https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...