Monday, June 21, 2021
கொரோனா உயிரிழப்புகளுக்கு இழப்பீடு.. மத்திய அரசின் பரிசீலனை நிச்சயம் தேவை.. உச்ச நீதிமன்றம்
கொரோனா உயிரிழப்புகளுக்கு இழப்பீடு.. மத்திய அரசின் பரிசீலனை நிச்சயம் தேவை.. உச்ச நீதிமன்றம் டெல்லி: கொரோனாவால் உயிரிழந்த அனைத்து குடும்பங்களுக்கும் 4 லட்ச ரூபாயை வழங்க வேண்டும் என்று மத்திய அரசு முடிவெடுத்துவிட்டதா என்று கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்றம், அனைவருக்கும் சீரான இழப்பீடு வழங்குவது குறித்து அரசு பசீரிலனை செய்ய வேண்டும் என்றனர். இந்தியாவில் இதுவரை 3.85 லட்சம் பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கொரோனாவால் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு இழப்பீடு https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
திணறும் நாடுகள்.. வேகமாக அதிகரிக்கும் மரணங்கள்.. உலகில் 1.90 லட்சம் பேரை காவு வாங்கிய கொரோனா ஜெனிவா: கொரோனாவின் தாக்கம் படுவேகமாக அதிகரித்து...
-
நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம்நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம் கொல்கத்தா: உத்தர பிரதேசத்தை விட மேற...
-
உலகில் நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ்தானின் சுரு- 122 டிகிரி ஃபாரன்ஹீட் ஜெய்ப்பூர்: உலகிலேயே நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ...
No comments:
Post a Comment