Sunday, June 6, 2021

தைலாபுரத்தில் ஒரு ஆக்சிஜன் உற்பத்தி நிலையம்.. உலகிலேயே மிகத் தூய்மையானது.. \"ஆய்வு செய்த\" ராமதாஸ்

தைலாபுரத்தில் ஒரு ஆக்சிஜன் உற்பத்தி நிலையம்.. உலகிலேயே மிகத் தூய்மையானது.. \"ஆய்வு செய்த\" ராமதாஸ் திண்டிவனம்: தான் வசிக்கும் தைலாபுரம் தோட்டத்தில் மரங்கள் மூலம் ஆக்சிஜன் கிடைப்பது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறுகையில் நான் வாழும் தைலாபுரம் தோட்ட வளாகத்தில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் தீவிரமாக இயங்கிக் கொண்டிருக்கின்றன. அங்கு உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜன் தான் உலகின் தூய்மையான ஆக்சிஜன் ஆகும். https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...