Sunday, June 6, 2021

கொரோனா தடுப்பூசி டெண்டர் கோராத நிறுவனங்கள்.. மத்திய அரசை குறை கூறுவது அபத்தம்.. மா சுப்பிரமணியன்

கொரோனா தடுப்பூசி டெண்டர் கோராத நிறுவனங்கள்.. மத்திய அரசை குறை கூறுவது அபத்தம்.. மா சுப்பிரமணியன் உதகை: கொரோனா தடுப்பூசி குறித்து எந்த நிறுவனமும் இதுவரை ஒப்பந்தப் புள்ளியை எடுக்க முன்வரவில்லை என சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி திட்டத்தை விரைவுப்படுத்த உலகளாவிய டெண்டர் மூலம் தடுப்பூசி கொள்முதல் செய்ய தமிழக அரசு முடிவெடுத்து உலகளாவிய டெண்டரை கோரியுள்ளது. இதன் மூலம் 5 கோடி https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...