Monday, July 12, 2021

அஸ்ஸாம்:அங்கீகாரம் பெறாமல் மாடுகளை வெட்டினால் இனி 8 ஆண்டு வரை சிறை- வடகிழக்கு மாநிலங்கள் அதிருப்தி!

அஸ்ஸாம்:அங்கீகாரம் பெறாமல் மாடுகளை வெட்டினால் இனி 8 ஆண்டு வரை சிறை- வடகிழக்கு மாநிலங்கள் அதிருப்தி! குவஹாத்தி: அஸ்ஸாம் மாநிலத்தில் அங்கீகாரம் பெறாமல் மாடுகளை இறைச்சிக்காக வெட்டினால் அல்லது மாடுகளை ஏற்றிச் சென்றால் 6 மாதம் முதல் 8 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கும் புதிய சட்டம் அம்மாநில சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அஸ்ஸாம் சட்டசபையில் பா.ஜ.க வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. அஸ்ஸாமில் பாஜக மீண்டும் ஆட்சி அமைத்தது முதல் மாட்டிறைச்சி https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...