Monday, July 12, 2021
அஸ்ஸாம்:அங்கீகாரம் பெறாமல் மாடுகளை வெட்டினால் இனி 8 ஆண்டு வரை சிறை- வடகிழக்கு மாநிலங்கள் அதிருப்தி!
அஸ்ஸாம்:அங்கீகாரம் பெறாமல் மாடுகளை வெட்டினால் இனி 8 ஆண்டு வரை சிறை- வடகிழக்கு மாநிலங்கள் அதிருப்தி! குவஹாத்தி: அஸ்ஸாம் மாநிலத்தில் அங்கீகாரம் பெறாமல் மாடுகளை இறைச்சிக்காக வெட்டினால் அல்லது மாடுகளை ஏற்றிச் சென்றால் 6 மாதம் முதல் 8 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கும் புதிய சட்டம் அம்மாநில சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அஸ்ஸாம் சட்டசபையில் பா.ஜ.க வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. அஸ்ஸாமில் பாஜக மீண்டும் ஆட்சி அமைத்தது முதல் மாட்டிறைச்சி https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
திணறும் நாடுகள்.. வேகமாக அதிகரிக்கும் மரணங்கள்.. உலகில் 1.90 லட்சம் பேரை காவு வாங்கிய கொரோனா ஜெனிவா: கொரோனாவின் தாக்கம் படுவேகமாக அதிகரித்து...
-
நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம்நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம் கொல்கத்தா: உத்தர பிரதேசத்தை விட மேற...
-
உலகில் நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ்தானின் சுரு- 122 டிகிரி ஃபாரன்ஹீட் ஜெய்ப்பூர்: உலகிலேயே நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ...
No comments:
Post a Comment