Monday, July 12, 2021

இந்தியாவுக்கு பின்னடைவு..மெகுல் சோக்சிக்கு ஜாமீன் வழங்கிய டொமினிகா நீதிமன்றம்..ஆண்டிகுவா செல்லஅனுமதி

இந்தியாவுக்கு பின்னடைவு..மெகுல் சோக்சிக்கு ஜாமீன் வழங்கிய டொமினிகா நீதிமன்றம்..ஆண்டிகுவா செல்லஅனுமதி டொமினிகா: மோசடி மன்னன் மெகுல் சோக்சியின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு டொமினிகா நீதிமன்றம் அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் அவர் சிகிச்சை பெற ஆண்டிகுவா நாட்டிற்குத் திரும்ப முடியும். இந்தியாவின் முக்கிய வைர வியாபாரிகளில் ஒருவராக இருந்தவர் மெகுல் சோக்சி. இவர் மோசடி ஆவணங்கள் மூலம் பஞ்சாப் நேஷனல் வங்கியில் சுமார் 13,578 https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...