Tuesday, July 13, 2021

கியூபாவில் கிளர்ச்சி- கம்யூனிஸ்ட் அரசுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம்- அமெரிக்கா சதி என புகார்

கியூபாவில் கிளர்ச்சி- கம்யூனிஸ்ட் அரசுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம்- அமெரிக்கா சதி என புகார் ஹவானா: கியூபாவில் விலைவாசி உயர்வு, மருந்து பொருட்கள் பற்றாக்குறை, பொருளாதார தேக்க நிலை ஆகியவற்றால் ஆளும் கம்யூனிஸ்ட் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம் வெடித்துள்ளது. ஆனால் கியூபா அரசாங்கமோ, இது அமெரிக்காவின் சதி என குற்றம்சாட்டியுள்ளது. அத்துடன் கம்யூனிச ஆதரவாளர்கள் போராட்டங்களில் ஈடுபடுவோருடன் மீது மோதலில் ஈடுபடவும் கியூபா அதிபர் மிகுயேல் டையாஸ் கேனல் உத்தரவிட்டிருக்கிறார். மாபெரும் https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...