Tuesday, July 13, 2021
கொரோனா அச்சுறுத்தல்.. உத்தரகண்ட்டில் கன்வர் யாத்திரை ரத்து.. ஆனால் உ.பி-இல் அனுமதி அளித்த யோகி அரசு
கொரோனா அச்சுறுத்தல்.. உத்தரகண்ட்டில் கன்வர் யாத்திரை ரத்து.. ஆனால் உ.பி-இல் அனுமதி அளித்த யோகி அரசு டேராடூன்: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கன்வர் யாத்திரையை ரத்து செய்ய உத்தரகண்ட் அரசு முடிவு செய்துள்ள நிலையில், உபி யோகி அரசு கொரோனா அச்சுறுத்தலைத் தாண்டியும் கன்வர் யாத்திரை நடத்த அனுமதி அளித்துள்ளது. கொரோனா 2ஆம் அலை நாட்டில் இப்போது தான் மெல்லக் குறைந்து வருகிறது. இருப்பினும், மாநில அரசுகள் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகளை அறிவிக்கும்போது, உட்சபட்ச https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
திணறும் நாடுகள்.. வேகமாக அதிகரிக்கும் மரணங்கள்.. உலகில் 1.90 லட்சம் பேரை காவு வாங்கிய கொரோனா ஜெனிவா: கொரோனாவின் தாக்கம் படுவேகமாக அதிகரித்து...
-
நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம்நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம் கொல்கத்தா: உத்தர பிரதேசத்தை விட மேற...
-
உலகில் நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ்தானின் சுரு- 122 டிகிரி ஃபாரன்ஹீட் ஜெய்ப்பூர்: உலகிலேயே நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ...
No comments:
Post a Comment