Friday, July 23, 2021

தே.பா. சட்டம்: பத்திரிகையாளர் கிஷோர் சந்திராவை உடனடியாக விடுவிக்க மணிப்பூர் ஹைகோர்ட் அதிரடி உத்தரவு

தே.பா. சட்டம்: பத்திரிகையாளர் கிஷோர் சந்திராவை உடனடியாக விடுவிக்க மணிப்பூர் ஹைகோர்ட் அதிரடி உத்தரவு இம்பால்: மாட்டுச் சாணம் கொரோனாவை குணமாக்காது என்ற ஃபேஸ்புக் பதிவுக்காக தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பத்திரிகையாளர் கிஷோர் சந்திரா வாங்கெம்சாவை இன்று மாலை 5 மணிக்குள் விடுதலை செய்ய மணிப்பூர் உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. இதேபோன்ற பேஸ்புக் பதிவுக்காக ஏற்கனவே சமூக ஆர்வலர் எரன்ட்ரோவை 2 நாட்களுக்கு முன்னர் உடனே விடுதலை https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...