Friday, July 23, 2021

பஞ்சாப் காங். அக்கப் போர் இப்போதைக்கு ஓய்ந்தது! டீ பார்ட்டியில் ராசியான சித்து- அமரீந்தர் சிங்!

பஞ்சாப் காங். அக்கப் போர் இப்போதைக்கு ஓய்ந்தது! டீ பார்ட்டியில் ராசியான சித்து- அமரீந்தர் சிங்! சண்டிகர்: பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சியில் நீண்டகாலமாக நீடித்து வந்த உட்கட்சி பூசல் இன்று தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது. பஞ்சாப் காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்ட நவ்ஜோத்சிங் சித்துவும் அவரை கடுமையாக எதிர்த்த பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்கும் டீ பார்ட்டி மூலம் கை கோர்த்துள்ளனர். பஞ்சாப் மாநில சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. ஆளும் https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...