Saturday, August 21, 2021
'ஆப்கன் உள்நாட்டு போர்.. பேரழிவு ஏற்பட்டுள்ளது.. கடும் பஞ்சத்தில் 1.4 கோடி மக்கள்..' ஷாக் தரும் ஐநா
'ஆப்கன் உள்நாட்டு போர்.. பேரழிவு ஏற்பட்டுள்ளது.. கடும் பஞ்சத்தில் 1.4 கோடி மக்கள்..' ஷாக் தரும் ஐநா காபூல்: ஆப்கானைத் தாலிபான்கள் இப்போது கைப்பற்றியுள்ள நிலையில், அங்குள்ள 1.4 கோடி மக்கள் கடுமையான பசி/ பஞ்சத்தை எதிர்கொண்டுள்ளதாக ஐநா அமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த 2001ஆம் ஆண்டு இரட்டை கோபுர தாக்குதலுக்குப் பிறகு ஆப்கனிலுள்ள பயங்கரவாதிகளை ஒடுக்க அமெரிக்கப் படைகள் ஆப்கனில் களமிறக்கப்பட்டன. அதைத்தொடர்ந்து அங்கிருந்த தாலிபான் ஆட்சி கலைக்கப்பட்டது. அதன் பிறகு சுமார் 20 ஆண்டுகளுக்கு https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
திணறும் நாடுகள்.. வேகமாக அதிகரிக்கும் மரணங்கள்.. உலகில் 1.90 லட்சம் பேரை காவு வாங்கிய கொரோனா ஜெனிவா: கொரோனாவின் தாக்கம் படுவேகமாக அதிகரித்து...
-
நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம்நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம் கொல்கத்தா: உத்தர பிரதேசத்தை விட மேற...
-
உலகில் நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ்தானின் சுரு- 122 டிகிரி ஃபாரன்ஹீட் ஜெய்ப்பூர்: உலகிலேயே நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ...
No comments:
Post a Comment