Saturday, August 21, 2021
'2ஆம் அலை.. ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை.. ஒருவர்கூட உயிரிழக்கவில்லை..' ஹரியானா பாஜக அரசு திட்டவட்டம்
'2ஆம் அலை.. ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை.. ஒருவர்கூட உயிரிழக்கவில்லை..' ஹரியானா பாஜக அரசு திட்டவட்டம் சண்டிகர்: கொரோனா 2ஆம் அலை சமயத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக மாநிலத்தில் ஒருவர்கூட உயிரிழக்கவில்லை என்று ஹரியானா பாஜக அரசு சட்டசபையில் தெரிவித்துள்ளது. கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் இந்தியாவில் கொரோனா 2ஆம் அலை ஏற்பட்டது. அந்த சமயத்தில் நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகள் கொரோனா நோயாளிகளால் நிரம்பின. தினசரி கொரோனா பாதிப்பு 4 லட்சத்தைத் தாண்டியது. https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
திணறும் நாடுகள்.. வேகமாக அதிகரிக்கும் மரணங்கள்.. உலகில் 1.90 லட்சம் பேரை காவு வாங்கிய கொரோனா ஜெனிவா: கொரோனாவின் தாக்கம் படுவேகமாக அதிகரித்து...
-
நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம்நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம் கொல்கத்தா: உத்தர பிரதேசத்தை விட மேற...
-
உலகில் நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ்தானின் சுரு- 122 டிகிரி ஃபாரன்ஹீட் ஜெய்ப்பூர்: உலகிலேயே நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ...
No comments:
Post a Comment