Saturday, August 7, 2021
மக்களே ஜாக்கிரதை.. ராஜஸ்தானில் புளூடூத் இயர்போன் வெடித்து.. 15 வயது சிறுவன் உயிரிழந்த பரிதாபம்
மக்களே ஜாக்கிரதை.. ராஜஸ்தானில் புளூடூத் இயர்போன் வெடித்து.. 15 வயது சிறுவன் உயிரிழந்த பரிதாபம் ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் புளூடூத் இயர்போன் சாதனம் வெடித்துச் சிதறியதில் 15 வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அருகேயுள்ள உதய்புரியா கிராமத்தைச் சேர்ந்த 15 வயது சிறுவன் ராகேஷ் குமார் நகர். இவர் சம்பத்தன்று தனது புளூடூத் இயர்போனை காதில் மாட்டிக் கொண்டு யாருடனோ போனில் பேசிக்கொண்டு இருந்துள்ளார். https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
இஸ்ரேலில் பெரும் சோகம்.. நெருப்பு திருவிழாவின்போது.. கூட்ட நெரிசலில் சிக்கி 44 பக்தர்கள் உயிரிழப்பு மெரோன்: இஸ்ரேல் நாட்டில் நெருப்பு திருவி...
-
படிக்க வந்த மாணவி மீது சபலம்.. எல்லை மீறி ஆசிரியர் செய்த காரியம்.. \"ஐயோ..\" பாய்ந்தது போக்சோ வழக்குபடிக்க வந்த மாணவி மீது சபலம்.. எல்லை மீறி ஆசிரியர் செய்த காரியம்.. \"ஐயோ..\" பாய்ந்தது போக்சோ வழக்கு விசாகப்பட்டினம்: ஆந்திரப் பிர...
-
பிரேசிலில் சோகம்... விமானம் நொறுங்கி விழுந்து 5 கால்பந்து வீரர்கள் உயிரிழப்பு! ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் விமானம் நொறுங்கி விழுந்ததில் கால்ப...
No comments:
Post a Comment