Saturday, August 7, 2021
கோயம்புத்தூர் மாவட்டத்தில் கிராம உதவியாளரை காலில் விழ வைத்தாரா? விசாரணைக்கு ஆணையிட்ட ஆட்சியர்
கோயம்புத்தூர் மாவட்டத்தில் கிராம உதவியாளரை காலில் விழ வைத்தாரா? விசாரணைக்கு ஆணையிட்ட ஆட்சியர் கோயம்புத்தூர் மாவட்டம், அன்னூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஒட்டர்பாளையம் கிராம நிர்வாக அலுவலர் அவலுவலகத்தில் பணிபுரியும் பட்டியல் சாதிப் பிரிவைச் சேர்ந்த ஊழியரை ஆதிக்க சாதியைச் சேர்ந்தவர் இழிவுபடுத்தி காலில் விழவைத்ததாக புகார் எழுந்துள்ளது. அது தொடர்பான ஒரு காணொளி சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. ஒட்டர்பாளையத்தை சேர்ந்த கோபால்சாமி (கவுண்டர் சாதியை சேர்ந்தவர்) https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
இஸ்ரேலில் பெரும் சோகம்.. நெருப்பு திருவிழாவின்போது.. கூட்ட நெரிசலில் சிக்கி 44 பக்தர்கள் உயிரிழப்பு மெரோன்: இஸ்ரேல் நாட்டில் நெருப்பு திருவி...
-
படிக்க வந்த மாணவி மீது சபலம்.. எல்லை மீறி ஆசிரியர் செய்த காரியம்.. \"ஐயோ..\" பாய்ந்தது போக்சோ வழக்குபடிக்க வந்த மாணவி மீது சபலம்.. எல்லை மீறி ஆசிரியர் செய்த காரியம்.. \"ஐயோ..\" பாய்ந்தது போக்சோ வழக்கு விசாகப்பட்டினம்: ஆந்திரப் பிர...
-
பிரேசிலில் சோகம்... விமானம் நொறுங்கி விழுந்து 5 கால்பந்து வீரர்கள் உயிரிழப்பு! ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் விமானம் நொறுங்கி விழுந்ததில் கால்ப...
No comments:
Post a Comment