Saturday, August 7, 2021

கோயம்புத்தூர் மாவட்டத்தில் கிராம உதவியாளரை காலில் விழ வைத்தாரா? விசாரணைக்கு ஆணையிட்ட ஆட்சியர்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் கிராம உதவியாளரை காலில் விழ வைத்தாரா? விசாரணைக்கு ஆணையிட்ட ஆட்சியர் கோயம்புத்தூர் மாவட்டம், அன்னூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஒட்டர்பாளையம் கிராம நிர்வாக அலுவலர் அவலுவலகத்தில் பணிபுரியும் பட்டியல் சாதிப் பிரிவைச் சேர்ந்த ஊழியரை ஆதிக்க சாதியைச் சேர்ந்தவர் இழிவுபடுத்தி காலில் விழவைத்ததாக புகார் எழுந்துள்ளது. அது தொடர்பான ஒரு காணொளி சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. ஒட்டர்பாளையத்தை சேர்ந்த கோபால்சாமி (கவுண்டர் சாதியை சேர்ந்தவர்) https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...