Saturday, August 7, 2021

ஓயாத எல்லை மோதல்.. அஸ்ஸாமில் மிசோரம் டிரக்குகள் மீது பயங்கர கொலைவெறித் தாக்குதல்!

ஓயாத எல்லை மோதல்.. அஸ்ஸாமில் மிசோரம் டிரக்குகள் மீது பயங்கர கொலைவெறித் தாக்குதல்! குவஹாத்தி: அஸ்ஸாம்- மிசோரம் இடையேயான எல்லை மோதல் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. அஸ்ஸாமில் மிசோரம் மாநிலத்துக்கு சென்ற 4 டிரக்குகள் வழிமறித்து தாக்கப்பட்டதால் இரு மாநிலங்களிடையே மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது. அஸ்ஸாம்- மிசோரம் இடையேயான எல்லை மோதலின் உச்சமாக கடந்த ஜூலை மாதம் 26-ந் தேதி இரு மாநில போலீசார் இடையே பயங்கர துப்பாக்கிச் சண்டை நடந்தது. https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...