Friday, August 13, 2021

ஜெய் ஸ்ரீ ராம் சொல்ல சொல்லி.. கான்பூரில் இஸ்லாமியரை தாக்கியவர்களுக்கு.. 24 மணி நேரத்திற்குள் பெயில்!

ஜெய் ஸ்ரீ ராம் சொல்ல சொல்லி.. கான்பூரில் இஸ்லாமியரை தாக்கியவர்களுக்கு.. 24 மணி நேரத்திற்குள் பெயில்! கான்பூர்: உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் இஸ்லாமியரை ஜெய் ஸ்ரீராம் சொல்ல சொல்லி தாக்கியதாக கைது செய்யப்பட்ட 3 பேரும் பெயிலில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட 24 மணி நேரத்திற்கு உள்ளாக அவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கான்பூரில் அப்சார் அஹமது என்ற இஸ்லாமியரை 10 பேர் கொண்ட கும்பல் ஒன்று மோசமாக தாக்கி, ஜெய் ஸ்ரீ https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...