Friday, August 13, 2021

ஜெய் ஸ்ரீ ராம் சொல்ல சொல்லி.. மகளின் கண் முன் இஸ்லாமியரை தாக்கிய கும்பல்.. அதிர்ச்சி.. 3 பேர் கைது!

ஜெய் ஸ்ரீ ராம் சொல்ல சொல்லி.. மகளின் கண் முன் இஸ்லாமியரை தாக்கிய கும்பல்.. அதிர்ச்சி.. 3 பேர் கைது! கான்பூர்: உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் இஸ்லாமியர் ஒருவரை கும்பல் ஒன்று மோசமாக தாக்கி, ஜெய் ஸ்ரீ ராம் என்று கோஷமிட சொல்லி வறுபுறுத்திய வீடியோ இணையம் முழுக்க வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் இருந்த 3 பேர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த சில வருடங்களாக வடஇந்திய மாநிலங்களில் கும்பல் வன்முறைகள் எனப்படும் mob lynching, https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...