Monday, August 23, 2021

ஆப்கான்: ஆக.31க்கும் பின்னரும் அமெரிக்கா படைகள் இருந்தால் மோசமான விளைவுதான்..தாலிபான்கள் வார்னிங்

ஆப்கான்: ஆக.31க்கும் பின்னரும் அமெரிக்கா படைகள் இருந்தால் மோசமான விளைவுதான்..தாலிபான்கள் வார்னிங் காபூல்: ஆப்கானிஸ்தானில் ஆக.31-க்கும் பின்னரும் அமெரிக்கா படைகள் வெளியேறாமல் இருந்தால் மிக மோசமான விளைவுகள் ஏற்படும் என்று தாலிபான்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் இருந்து ஆகஸ்ட் 31-ந் தேதிக்குள் அனைத்து அமெரிக்கா படைகளும் வெளியேறும் என அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் அறிவித்திருந்தார். தற்போதைய நிலையில் சில ஆயிரம் அமெரிக்க ராணுவ வீரர்கள் ஆப்கானில் நிலை கொண்டுள்ளனர். https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...