Monday, August 23, 2021

அன்று தந்தை.. இன்று மகன்... வந்து பார்-தாலிபான்களை வெச்சுசெய்ய காத்திருக்கும் பஞ்ச்சீர் போராளிகள்!

அன்று தந்தை.. இன்று மகன்... வந்து பார்-தாலிபான்களை வெச்சுசெய்ய காத்திருக்கும் பஞ்ச்சீர் போராளிகள்! பஞ்ச்சீர்: ஆப்கானிஸ்தானையே தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிட்டதாக அறிவிக்கும் தாலிபான்கள்... ஆனால் எங்கே பஞ்ச்சிர் பள்ளத்தாக்கு பகுதிக்கு வந்துதான்பாருங்க என சவால்விடும் போராளிகள்.. பஞ்ச்சிர் மாகாணத்தில் தாலிபான்களுக்கும் போராளி குழுக்களுக்கும் இடையே எந்த நிமிடத்திலும் யுத்தம் வெடிக்கலாம் என்கிற நிலை உள்ளது. 1970களின் இறுதியில் ஆப்கானிஸ்தானை அன்றைய சோவியத் ஒன்றியம் ஆக்கிரமித்திருந்தது. சோவியத் ஒன்றியத்தின் ஆட்சிக்கு எதிராக https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...