Tuesday, August 17, 2021
6 மாதங்களுக்கு பிறகு.. ஒற்றை நபருக்கு கொரோனா.. ஒட்டுமொத்தமாக லாக்டவுன் போட்ட ஜெசிந்தா ஆர்டெர்ன்
6 மாதங்களுக்கு பிறகு.. ஒற்றை நபருக்கு கொரோனா.. ஒட்டுமொத்தமாக லாக்டவுன் போட்ட ஜெசிந்தா ஆர்டெர்ன் வெல்லிங்டன்: சுமார் 6 மாதங்களுக்குப் பிறகு நியூசிலாந்து நாட்டில் ஒருவருக்கு டெல்டா கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில், அங்கு 3 நாட்கள் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் பரவ தொடங்கி கொரோனா பாதிப்பு, இன்னும் முழுமையாகக் கட்டுக்குள் வரவில்லை. பல உலக நாடுகளும் கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகிறது. அதிலும் கொரோனா https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
திணறும் நாடுகள்.. வேகமாக அதிகரிக்கும் மரணங்கள்.. உலகில் 1.90 லட்சம் பேரை காவு வாங்கிய கொரோனா ஜெனிவா: கொரோனாவின் தாக்கம் படுவேகமாக அதிகரித்து...
-
நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம்நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம் கொல்கத்தா: உத்தர பிரதேசத்தை விட மேற...
-
உலகில் நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ்தானின் சுரு- 122 டிகிரி ஃபாரன்ஹீட் ஜெய்ப்பூர்: உலகிலேயே நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ...
No comments:
Post a Comment