Tuesday, August 17, 2021

6 மாதங்களுக்கு பிறகு.. ஒற்றை நபருக்கு கொரோனா.. ஒட்டுமொத்தமாக லாக்டவுன் போட்ட ஜெசிந்தா ஆர்டெர்ன்

6 மாதங்களுக்கு பிறகு.. ஒற்றை நபருக்கு கொரோனா.. ஒட்டுமொத்தமாக லாக்டவுன் போட்ட ஜெசிந்தா ஆர்டெர்ன் வெல்லிங்டன்: சுமார் 6 மாதங்களுக்குப் பிறகு நியூசிலாந்து நாட்டில் ஒருவருக்கு டெல்டா கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில், அங்கு 3 நாட்கள் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் பரவ தொடங்கி கொரோனா பாதிப்பு, இன்னும் முழுமையாகக் கட்டுக்குள் வரவில்லை. பல உலக நாடுகளும் கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகிறது. அதிலும் கொரோனா https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...