Tuesday, August 17, 2021

கடைசி நபரை அனுப்பும் வரை.. வெளியேற மாட்டேன்.. காபூலிலேயே தங்கிய \"யுகே\" தூதர்.. சிலிர்க்க வைத்த கதை!

கடைசி நபரை அனுப்பும் வரை.. வெளியேற மாட்டேன்.. காபூலிலேயே தங்கிய \"யுகே\" தூதர்.. சிலிர்க்க வைத்த கதை! காபூல்: ஆப்கானிஸ்தானில் இருந்து பொது மக்களும், நிர்வாகிகளும், தூதரக அதிகாரிகளும் வெளியேறி வரும் நிலையில் யுகே தூதர் சர் லாவ்ரி பிரிஸ்டோ மட்டுமே அங்கிருந்து வெளியேறாமல் தூதரகத்திலேயே தங்கி இருப்பது வியப்பை ஏற்படுத்தி உள்ளது. இவரின் இந்த முடிவிற்கு பின் சிலிர்க்க வைக்கும் காரணம் உள்ளது. கடந்த ஞாயிறு பிற்பகல்.. காபூல் எல்லைக்கு உள்ளே தாலிபான் படைகள் https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...