Sunday, August 29, 2021

ஆஸ்திரேலியாவில் மெல்பர்ன் நகர தெரு ஒன்றுக்கு தமிழ்க் கவிஞர் கவிக்கோ அப்துல் ரகுமான் பெயர்

ஆஸ்திரேலியாவில் மெல்பர்ன் நகர தெரு ஒன்றுக்கு தமிழ்க் கவிஞர் கவிக்கோ அப்துல் ரகுமான் பெயர் 'பித்தா பிறைசூடிப் பெருமானே அருளாளா' என்று தொடங்கும் சுந்தரர் தேவாரப் பாடல் எப்படி பக்தி இயக்க காலத்தின் அடையாளமாக இருக்கிறதோ அதைப் போல அப்துல் ரகுமான் எழுதிய 'பித்தன்' கவிதைகள் நவீனத்துவ தமிழ்க் கவிதை மரபில் ஓர் அழியாத அடையாளம். கவிக்கோ என்று புகழப்படும் அப்துல் ரகுமானின் 'பால்வீதி' கவிதைத் தொகுப்பு இன்றும் தமிழில் படிமங்களைப் பயில்வோருக்கு https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...