Sunday, August 29, 2021

திதி கொடுக்க சென்றவர்களை.. விரட்டி, விரட்டி கொட்டிய தேனீக்கள்.. ஒருவர் உயிரிழப்பு.. 13 பேர் படுகாயம்

திதி கொடுக்க சென்றவர்களை.. விரட்டி, விரட்டி கொட்டிய தேனீக்கள்.. ஒருவர் உயிரிழப்பு.. 13 பேர் படுகாயம் பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே திதி கொடுக்க சென்றவர்களை தேனீக்கள் கொட்டியதில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். 13 பேர் படுகாயம் அடைந்ததனர். அவர்கள் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். பொள்ளாச்சி அருகே உள்ள குரும்பபாளையத்தை சேர்ந்தவர் ரமேஷ்(30 ). இவர் அங்கு இறைச்சி விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். ரமேஷின் பாட்டி https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...