Sunday, August 29, 2021
ஆப்கானிஸ்தான்: தாலிபன்களுடன் பேச்சுவார்த்தை நடத்த இந்தியா தயங்குவதற்கு காரணம் என்ன?
ஆப்கானிஸ்தான்: தாலிபன்களுடன் பேச்சுவார்த்தை நடத்த இந்தியா தயங்குவதற்கு காரணம் என்ன? ஆப்கானிஸ்தான் நிலைமை குறித்து இந்திய அரசு வியாழக்கிழமை அனைத்து தரப்பினருடனும் விவாதித்தது. அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்குப் பிறகு, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், ஆப்கானிஸ்தானில் இருந்து அனைத்துக் குடிமக்களையும் பாதுகாப்பாக வெளியேற்ற இந்தியா உறுதிபூண்டுள்ளது என்று கூறினார். ஆப்கானிஸ்தானில் சிக்கியுள்ள தனது குடிமக்களை வெளியேற்றுவதே இந்தியாவின் முதல் முன்னுரிமை என்று 31 எதிர்க்கட்சிகளுடனான சந்திப்பில் அரசும் https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
திணறும் நாடுகள்.. வேகமாக அதிகரிக்கும் மரணங்கள்.. உலகில் 1.90 லட்சம் பேரை காவு வாங்கிய கொரோனா ஜெனிவா: கொரோனாவின் தாக்கம் படுவேகமாக அதிகரித்து...
-
நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம்நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம் கொல்கத்தா: உத்தர பிரதேசத்தை விட மேற...
-
உலகில் நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ்தானின் சுரு- 122 டிகிரி ஃபாரன்ஹீட் ஜெய்ப்பூர்: உலகிலேயே நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ...
No comments:
Post a Comment