Thursday, August 12, 2021

இத்தனை மாதங்களுக்கு பின்.. சீன துறைமுகத்தை மிரட்டும் கொரோனா.. மொத்தமாக சீல்.. என்ன நடந்தது?

இத்தனை மாதங்களுக்கு பின்.. சீன துறைமுகத்தை மிரட்டும் கொரோனா.. மொத்தமாக சீல்.. என்ன நடந்தது? பெய்ஜிங்: ஒரே ஒரு கொரோனா வைரஸ் கேஸ் காரணமாக சீனாவில் மிகப்பெரிய துறைமுகம் ஒன்று மொத்தமாக மூடப்பட்டுள்ளது. சீனாவில் கொரோனா கேஸ்கள் பெரிய அளவில் ஏற்படாத நிலையில் திடீரென எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கை கேள்விகளை எழுப்பி உள்ளது. 2019 டிசம்பர் தொடக்கத்தில் சீனாவில் கொரோனா பரவ தொடங்கியது. அதிகாரபூர்வமாக 2019 டிசம்பர் மாதத்தில்தான் கொரோனா பரவியது என்றாலும் https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...