Thursday, August 12, 2021

தொடங்கியது பரிசோதனை.. கொரோனா சிகிச்சைக்கு மேலும் 3 மருந்துகள்.. உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு

தொடங்கியது பரிசோதனை.. கொரோனா சிகிச்சைக்கு மேலும் 3 மருந்துகள்.. உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு ஜெனீவா: கொரோனா தொற்றை போராடி அழிப்பதில் நோய் எதிர்ப்பு சக்திகள் மிக முக்கிய பங்கை வகிக்கின்றன.. அந்த வகையில் 3 மருந்துகளை உலக சுகாதார நிறுவனம் சோதனை செய்து வருகிறது.. உலகம் முழுவதும் 600 மருத்துவமனைகளில் ஆய்வக பரிசோதனைகளை ஹூ தொடங்கி உள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுக்கு இதுவரை மருந்துகள் நிரந்தரமாக கண்டுபிடிக்கப்படவில்லை.. எனவே, கொரோனா பரவலை https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...