Thursday, August 12, 2021
அஸ்ரப் கானி இருக்கும் வரை.. தாலிபான்கள் ஓய மாட்டார்கள்.. ஆப்கன் விஷயத்தில் மூக்கை நுழைக்கும் இம்ரான்
அஸ்ரப் கானி இருக்கும் வரை.. தாலிபான்கள் ஓய மாட்டார்கள்.. ஆப்கன் விஷயத்தில் மூக்கை நுழைக்கும் இம்ரான் இஸ்லாமாபாத்: அஸ்ரப் கானி ஆப்கானிஸ்தானில் அதிபராக இருக்கும் வரை தாலிபான்கள் அமைதி பேச்சுவார்த்தைக்கு ஒத்துவர மாட்டார்கள் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானில் இப்போது மிக மோசமான உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. அமெரிக்கப் படைகள் இருக்கும் வரை அமைதியாக இருந்த தாலிபான்கள், அமெரிக்கப் படைகளை வெளியேறியதுமே தங்கள் தாக்குதல்களைத் தொடங்கிவிட்டனர். கடந்த சில https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
இஸ்ரேலில் பெரும் சோகம்.. நெருப்பு திருவிழாவின்போது.. கூட்ட நெரிசலில் சிக்கி 44 பக்தர்கள் உயிரிழப்பு மெரோன்: இஸ்ரேல் நாட்டில் நெருப்பு திருவி...
-
படிக்க வந்த மாணவி மீது சபலம்.. எல்லை மீறி ஆசிரியர் செய்த காரியம்.. \"ஐயோ..\" பாய்ந்தது போக்சோ வழக்குபடிக்க வந்த மாணவி மீது சபலம்.. எல்லை மீறி ஆசிரியர் செய்த காரியம்.. \"ஐயோ..\" பாய்ந்தது போக்சோ வழக்கு விசாகப்பட்டினம்: ஆந்திரப் பிர...
-
பிரேசிலில் சோகம்... விமானம் நொறுங்கி விழுந்து 5 கால்பந்து வீரர்கள் உயிரிழப்பு! ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் விமானம் நொறுங்கி விழுந்ததில் கால்ப...
No comments:
Post a Comment