Sunday, August 15, 2021

ரத்தக்களறியை தவிர்க்கவே வெளியேறினேன்.. ஆப்கானிஸ்தான் அதிபராக இருந்த அஷ்ரப் கானி உருக்கம்

ரத்தக்களறியை தவிர்க்கவே வெளியேறினேன்.. ஆப்கானிஸ்தான் அதிபராக இருந்த அஷ்ரப் கானி உருக்கம் காபூல்: ஆப்கானிஸ்தான் நாட்டில் ரத்தக்களறியை தவிர்ப்பதற்காகவே நாட்டை விட்டு வெளியேறியதாக அந்நாட்டு அதிபராக இருந்த அஷ்ரப் கானி விளக்கமளித்துள்ளார். ஆப்கானிஸ்தான் முழுவதும் தலிபான்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. கடந்த 20 ஆண்டுகளுக்கு பின்னர் தலிபான்கள் ஆப்கானிஸ்தானை மீண்டும் கைப்பற்றியுள்ளனர். நேற்றைய தினம் தலைநகர் காபூலில் நுழைந்த தலிபான்கள் அதிபர் அஷ்ரப் கானியை பதவியை ராஜினாமா செய்துவிட்டு வெளியேற வேண்டும் https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...