Sunday, August 15, 2021

காபூலை தலிபான்கள் கைப்பற்றியதை அடுத்து ஆப்கன் எம்பிக்கள் இந்தியாவில் தஞ்சம்

காபூலை தலிபான்கள் கைப்பற்றியதை அடுத்து ஆப்கன் எம்பிக்கள் இந்தியாவில் தஞ்சம் காபூல்: ஆப்கானிஸ்தானை தலிபான்கள் முழுவதும் கைப்பற்றிய நிலையில் அந்நாட்டு அரசியல்வாதிகள் இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளனர். ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேறி வரும் நிலையில் கடந்த ஒரு வாரத்தில் இரு மடங்கு வேகத்துடன் நாட்டிற்குள் தலிபான்கள் முன்னேறி வந்தனர். இந்த நிலையில் நேற்றைய தினம் அவர்கள் காபூலுக்குள் நுழைந்தனர்.   பின்னர் காபூலை கைப்பற்றினர். இதையடுத்து அதிபர் https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...