Tuesday, August 17, 2021

ஆப்கான் பிரச்சனையில்.. பிரதமர் மோடி கவனம் செலுத்த வேண்டும்.. எல்லை காந்தி பேத்தி கோரிக்கை

ஆப்கான் பிரச்சனையில்.. பிரதமர் மோடி கவனம் செலுத்த வேண்டும்.. எல்லை காந்தி பேத்தி கோரிக்கை கொல்கத்தா: ஆப்கானிஸ்தானில் நடக்கும் அரசியல் மாற்றங்களையும், அங்கு தாலிபான் பெற்ற வெற்றி மீதும் இந்திய பிரதமர் மோடியும் உலக தலைவர்களும் கவனம் செலுத்த வேண்டும் என்று எல்லை காந்தி அப்துல் காபர் கானின் பேத்தி யாஸ்மின் நிகர் கான் பேட்டி அளித்துள்ளார். அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறிய நிலையில் ஆப்கானிஸ்தான் தாலிபான் வசம் சென்றுள்ளது. நேற்று https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...