Tuesday, August 17, 2021

Exclusive: ஆப்கனில் தவிக்கும் தமிழர்கள்.. நொடிக்கு நொடி அச்சம்.. மத்திய அரசுக்கு உருக்கமான கோரிக்கை

Exclusive: ஆப்கனில் தவிக்கும் தமிழர்கள்.. நொடிக்கு நொடி அச்சம்.. மத்திய அரசுக்கு உருக்கமான கோரிக்கை காபூல்: ஆப்கானிஸ்தானில் நேட்டோ கூட்டு படையினருக்கு உணவு தயாரித்து வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ள 30க்கும் மேற்பட்ட தமிழர்கள் உட்பட நூற்றுக்கணக்கான இந்தியர்கள் தாயகம் திரும்ப வழியில்லாமல் சிக்கித் தவித்து வருகிறார்கள். மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் உடனடியாக இவர்களை இந்தியா அழைத்து வருவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் உருக்கமாக கோரிக்கை விடுக்கின்றனர். ஆப்கானிஸ்தானின் பல https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...