Monday, August 23, 2021
நவீன் பட்நாயக் மக்களுக்காக உழைக்கிறார், தேர்தலுக்காக அல்ல.. பீகார் முதல்வர் நிதிஷ்குமார் புகழாரம்
நவீன் பட்நாயக் மக்களுக்காக உழைக்கிறார், தேர்தலுக்காக அல்ல.. பீகார் முதல்வர் நிதிஷ்குமார் புகழாரம் புவனேஸ்வர்: பீகார் முதல்வர் நிதிஷ் குமார், இந்தியா டுடே ஊடகத்தில் பிரத்யேகமாக அளித்துள்ள பேட்டியொன்றில், ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக் பற்றி புகழ்ந்துரைத்துள்லார். புயல் பாதிப்புகளில் இருந்து மக்களை காப்பதாகட்டும், சுற்றுலா மற்றும் விளையாட்டுத் துறையை வளர்ப்பதிலாகட்டும், நவீன் பட்நாயக் சிறப்பாக செயல்படுவதாக நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார். நான் நவீன் பட்நாயக் உடன் நீண்ட தனிப்பட்ட உறவை https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
திணறும் நாடுகள்.. வேகமாக அதிகரிக்கும் மரணங்கள்.. உலகில் 1.90 லட்சம் பேரை காவு வாங்கிய கொரோனா ஜெனிவா: கொரோனாவின் தாக்கம் படுவேகமாக அதிகரித்து...
-
நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம்நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம் கொல்கத்தா: உத்தர பிரதேசத்தை விட மேற...
-
உலகில் நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ்தானின் சுரு- 122 டிகிரி ஃபாரன்ஹீட் ஜெய்ப்பூர்: உலகிலேயே நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ...
No comments:
Post a Comment