Monday, August 23, 2021

வீட்டில் செல்லப் பிராணிகளை வளர்ப்பது மன நலனுக்கு பயன் தருமா?

வீட்டில் செல்லப் பிராணிகளை வளர்ப்பது மன நலனுக்கு பயன் தருமா? கொரோனா வைரஸால் முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்ட மாதங்களில் பலர் மனநலன் சார்ந்த பிரச்னைகளுக்கு ஆளாகினர். தனிமை மற்றும் சமூக வாழ்க்கையில் ஏற்பட்ட திடீர் குறுக்கீடு போன்ற காரணங்களால் அது ஏற்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இந்நிலையில் வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணிகளுடன் அதிக நேரம் செலவழித்தவர்கள் கொரோனா காலத்தில் தங்களது மனநலம் பாதிப்படையாமல் பாதுகாத்துக் கொண்டதாக https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...