Wednesday, August 18, 2021

ஆப்கான்: தலிபான்கள் ஆட்சியில் பங்கு கேட்கிறது பாக். பயங்கரவாத அமைப்பு ஜெய்ஸ் இ முகமது

ஆப்கான்: தலிபான்கள் ஆட்சியில் பங்கு கேட்கிறது பாக். பயங்கரவாத அமைப்பு ஜெய்ஸ் இ முகமது காபூல்: ஆப்கானிஸ்தானில் தலிபான்கல் ஆட்சியில் பாகிஸ்தானின் பயங்கரவாத அமைப்பான ஜெய்ஸ் இ முகமது இயக்கமும் பங்கு கேட்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா படைகள் வெளியேறியதைத் தொடர்ந்து 20 ஆண்டுகளுக்குப் பின்னர் தாலிபான்கள் ஆட்சியை கைப்பற்றி உள்ளனர். தாலிபான்கள் முன்னேறிய போது ஆப்கான் அரசு படைகள் சரணடைந்தன. பல்லாயிரக்கணக்கான ஆப்கான் ராணுவத்தினர் நாட்டைவிட்டே தப்பி ஓடிவிட்டனர். https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...