Wednesday, August 18, 2021
மேற்கு வங்க சட்டசபை தேர்தலுக்கு பிந்தைய வன்முறைகள் வழக்கு: கொல்கத்தா உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு
மேற்கு வங்க சட்டசபை தேர்தலுக்கு பிந்தைய வன்முறைகள் வழக்கு: கொல்கத்தா உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு கொல்கத்தா: மேற்கு வங்க சட்டசபை தேர்தலுக்கு பிந்தைய வன்முறைகள் தொடர்பான வழக்கில் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் பெஞ்ச் இன்று தீர்ப்பளிக்க உள்ளது. மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்க வைத்தது. அம்மாநில முதல்வராக மமதா பானர்ஜி மீண்டும் பதவியேற்றார். சட்டசபை தேர்தலில் திரிணாமுல் https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
இஸ்ரேலில் பெரும் சோகம்.. நெருப்பு திருவிழாவின்போது.. கூட்ட நெரிசலில் சிக்கி 44 பக்தர்கள் உயிரிழப்பு மெரோன்: இஸ்ரேல் நாட்டில் நெருப்பு திருவி...
-
படிக்க வந்த மாணவி மீது சபலம்.. எல்லை மீறி ஆசிரியர் செய்த காரியம்.. \"ஐயோ..\" பாய்ந்தது போக்சோ வழக்குபடிக்க வந்த மாணவி மீது சபலம்.. எல்லை மீறி ஆசிரியர் செய்த காரியம்.. \"ஐயோ..\" பாய்ந்தது போக்சோ வழக்கு விசாகப்பட்டினம்: ஆந்திரப் பிர...
-
பிரேசிலில் சோகம்... விமானம் நொறுங்கி விழுந்து 5 கால்பந்து வீரர்கள் உயிரிழப்பு! ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் விமானம் நொறுங்கி விழுந்ததில் கால்ப...
No comments:
Post a Comment