Wednesday, August 18, 2021

மேற்கு வங்க சட்டசபை தேர்தலுக்கு பிந்தைய வன்முறைகள் வழக்கு: கொல்கத்தா உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு

மேற்கு வங்க சட்டசபை தேர்தலுக்கு பிந்தைய வன்முறைகள் வழக்கு: கொல்கத்தா உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு கொல்கத்தா: மேற்கு வங்க சட்டசபை தேர்தலுக்கு பிந்தைய வன்முறைகள் தொடர்பான வழக்கில் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் பெஞ்ச் இன்று தீர்ப்பளிக்க உள்ளது. மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்க வைத்தது. அம்மாநில முதல்வராக மமதா பானர்ஜி மீண்டும் பதவியேற்றார். சட்டசபை தேர்தலில் திரிணாமுல் https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...