Wednesday, August 25, 2021

காங். ஆளும் பஞ்சாப், சத்தீஸ்கரில் முதல்வர்களுக்கு எதிராக போர்க்கொடி- பஞ்சாயத்தில் ராகுல் பிஸியோ பிஸி

காங். ஆளும் பஞ்சாப், சத்தீஸ்கரில் முதல்வர்களுக்கு எதிராக போர்க்கொடி- பஞ்சாயத்தில் ராகுல் பிஸியோ பிஸி ராய்ப்பூர்/அமிர்தசரஸ்; காங்கிரஸ் கட்சி ஆளும் பஞ்சாப் மற்றும் சத்தீஸ்கரில் அம்மாநில முதல்வர்களான அமரீந்தர்சிங் மற்றும் பூபேஷ் பாகல் ஆகியோருக்கு எதிராக கேபினட் அமைச்சர்களே போர்க்கொடி தூக்கியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து இரு மாநில ஆட்சிகளைத் தக்க வைக்க சமாதான முயற்சிகளில் தீவிரமாக இறங்கி உள்ளார் மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. பஞ்சாப், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...