Wednesday, August 25, 2021
தீவிரமாக எதிர்க்கும் பஞ்ஷிர் எதிர்ப்பு படை.. வேறுவழியின்றி பேச்சுவார்த்தையில் இறங்கிய தாலிபான்கள்!
தீவிரமாக எதிர்க்கும் பஞ்ஷிர் எதிர்ப்பு படை.. வேறுவழியின்றி பேச்சுவார்த்தையில் இறங்கிய தாலிபான்கள்! காபூல்: தாலிபான்கள் ஆப்கனைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ள நிலையில் உள்ளூர் மக்கள் பலர் தாலிபான்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டை விட்டு வெளியேறி விட்டனர். அங்குள்ளவர்கள் பலர் அகதிகளாக இந்தியா உள்பட பல நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். ஆப்கானில் இருந்து அமெரிக்க படைகள் முழுமையாக வெளியேறியவுடன் ஆப்கானில் ஆட்சி பொறுப்பை தாலிபான்கள் அறிவிக்க உள்ளனர். தாலிபான் எப்போதுமே https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
திணறும் நாடுகள்.. வேகமாக அதிகரிக்கும் மரணங்கள்.. உலகில் 1.90 லட்சம் பேரை காவு வாங்கிய கொரோனா ஜெனிவா: கொரோனாவின் தாக்கம் படுவேகமாக அதிகரித்து...
-
நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம்நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம் கொல்கத்தா: உத்தர பிரதேசத்தை விட மேற...
-
உலகில் நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ்தானின் சுரு- 122 டிகிரி ஃபாரன்ஹீட் ஜெய்ப்பூர்: உலகிலேயே நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ...
No comments:
Post a Comment