Friday, September 3, 2021
கொரோனா பாதிப்பால் மயங்கிய 2 வயது குழந்தை.. வாயோடு வாய் வைத்து செயற்கை சுவாசம் அளித்த \"தெய்வம்\"!
கொரோனா பாதிப்பால் மயங்கிய 2 வயது குழந்தை.. வாயோடு வாய் வைத்து செயற்கை சுவாசம் அளித்த \"தெய்வம்\"! திருச்சூர்: கொரோனா பெருந்தொற்றால் அவதிப்பட்டு வந்த குழந்தைக்கு வாயோடு வாய் வைத்து செயற்கை சுவாசம் அளித்து அவரை காப்பாற்றியுள்ளார் கேரளா நர்ஸ் ஒருவர். இந்த நெகிழ்ச்சியான சம்பவம் திருச்சூரில் நடந்துள்ளது. இந்தியா முழுவதும் கொரோனாவின் முதல் அலை, இரண்டாவது அலை என கோர தாண்டவம் ஆடிவிட்டு தற்போது 3ஆவது அலையின் ஆரம்பக் கட்டத்தில் நம் தாய்நாடு இருக்கிறது. https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
திணறும் நாடுகள்.. வேகமாக அதிகரிக்கும் மரணங்கள்.. உலகில் 1.90 லட்சம் பேரை காவு வாங்கிய கொரோனா ஜெனிவா: கொரோனாவின் தாக்கம் படுவேகமாக அதிகரித்து...
-
நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம்நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம் கொல்கத்தா: உத்தர பிரதேசத்தை விட மேற...
-
தமிழகத்தில் முதலில் வேல் யாத்திரை சென்றவர் கருணாநிதிதான்: திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி திருத்தணியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நட...
No comments:
Post a Comment