Friday, September 3, 2021

கொரோனா பாதிப்பால் மயங்கிய 2 வயது குழந்தை.. வாயோடு வாய் வைத்து செயற்கை சுவாசம் அளித்த \"தெய்வம்\"!

கொரோனா பாதிப்பால் மயங்கிய 2 வயது குழந்தை.. வாயோடு வாய் வைத்து செயற்கை சுவாசம் அளித்த \"தெய்வம்\"! திருச்சூர்: கொரோனா பெருந்தொற்றால் அவதிப்பட்டு வந்த குழந்தைக்கு வாயோடு வாய் வைத்து செயற்கை சுவாசம் அளித்து அவரை காப்பாற்றியுள்ளார் கேரளா நர்ஸ் ஒருவர். இந்த நெகிழ்ச்சியான சம்பவம் திருச்சூரில் நடந்துள்ளது. இந்தியா முழுவதும் கொரோனாவின் முதல் அலை, இரண்டாவது அலை என கோர தாண்டவம் ஆடிவிட்டு தற்போது 3ஆவது அலையின் ஆரம்பக் கட்டத்தில் நம் தாய்நாடு இருக்கிறது. https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...