Friday, September 3, 2021

ஆப்கான் பகீர்... விபச்சாரத்தில் ஈடுபட்ட பெண்களை படுகொலை செய்ய விவரங்களை சேகரிக்கும் தாலிபான்கள்!

ஆப்கான் பகீர்... விபச்சாரத்தில் ஈடுபட்ட பெண்களை படுகொலை செய்ய விவரங்களை சேகரிக்கும் தாலிபான்கள்! காபூல்: ஆப்கானிஸ்தானில் விபச்சாரத்தில் ஈடுபட்ட பாலியல் பெண் தொழிலாளர்களை படுகொலை செய்ய தாலிபான்கள் விவரங்களை சேகரிப்பதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் வெளியேறியன. இதனையடுத்து ஆப்கானிஸ்தானின் பெரும்பாலான மாகாணங்கள் 20 ஆண்டுகளுக்குப் பின் தாலிபான்கள் வசமாகிவிட்டன. கடந்த 1996-2001 ஆட்சிக் காலத்தை போல அல்லாமல் தற்போது உலக நாடுகளுடன் https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...