Saturday, September 4, 2021

இந்தியாவில் முதல்முறையாக சூரிய கதிர்களை குவித்து வரையும் தமிழக ஓவியர்.. கால்கள் முடங்கியும் புதுமை!

இந்தியாவில் முதல்முறையாக சூரிய கதிர்களை குவித்து வரையும் தமிழக ஓவியர்.. கால்கள் முடங்கியும் புதுமை! மயிலாடுதுறை: இந்தியாவிலேயே முதன்முறையாக சூரிய ஒளிக்கதிர்களை உருப்பெருக்கியால் குவித்து மரப்பலகையில் நெருப்பை உருவாக்கி; சன்லைட் பர்னிங் வுட் ஆர்ட் வரைகிறார் மயிலாடுதுறை இளைஞர். இவர் ரத்தசோகை நோயால் பாதிக்கப்பட்டாலும் வீட்டில் முடங்கிவிடாமல் புதுமையான ஓவியத்தை புகுத்தி வருகிறார். மயிலாடுதுறை தோப்புத்தெருவைச் சேர்ந்தவர் ராமு மகன் விக்னேஷ் (30). எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் துறையில் டிப்ளமோ படிப்பை முடித்துவிட்டு https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...